உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அரிசியினை இலங்கைக்கு இந்தோனேசியா வழங்கத் தீர்மானம்..

இலங்கைக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசியினை இந்தோனேசியா அரசு நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மேற்குறித்த உதவியினை வழங்க இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது. குறித்த தொகையான அரிசியானது எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று காலை 10.30க்கு கூடவுள்ளது…

wpengine

சட்டமா அதிபர் விசாரணைக்கு கோரிக்கை

wpengine

நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…

wpengine