உள்நாட்டு செய்திகள்

கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை…

திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 Km வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு

wpengine

அரசிலிருந்து வெளியேற முன்னணி குழுவொன்று நியமிப்பு…

wpengine

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

wpengine