உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவ்வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் – ஜனாதிபதி…

எவ்வித சவால்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கம் எதிர்வரும் 3 வருடங்களினுள் அனைத்து துறைகளிலும் விரைவாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பரசூட் செயலிழந்து கீழே விழுந்த வீரரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

wpengine

இராஜாங்க அமைச்சர் பௌஸிக்கு இந்தியா செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine