உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாவட்டங்கள் இரண்டிற்கு பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமை 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பதுளை மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 8 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு அட்டையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேறு எந்த மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

wpengine

இவ்வார இறுதிக்குள் தீர்வின்றேல், சுழற்சி முறையிலான வேலைநிறுத்தம் கடுமையாக முன்னெடுக்கப்படும்…

wpengine

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine