உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருவருடத் தடையினை விதித்துள்ளது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள், இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவர் கிரிக்கெட் சபையில் முன்னிலையாக தவறியுள்ளார்.

அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், ஆறு மாத தடைக்காலம் குறைக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

பொலிஸ் மா அதிபரின் இடமாற்ற அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

wpengine

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது…

wpengine

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

wpengine