உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…

முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

வெள்ளை வான் கடத்தலில் மேர்வின் சில்வா சாட்சியம்

wpengine

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்ககுழுவால் கைது

wpengine

முன்னாள் ஜனாதிபதி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு..!

wpengine