உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு..

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று(19) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

wpengine

சட்டவிரோதமாக வெளியேறிய இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல்..

wpengine

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

wpengine