கேளிக்கை

சடலங்களை கைகளில் தாங்கிய அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளில் நிவாரணப் பொருட்களையும் ஏந்திச் செல்லும் விதம்.. [PHOTOS]

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை படகு சேவையினூடாக வழங்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பாரிய சேவையில் களமிறங்கியுள்ளார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் தாங்கிச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த புகைப்படங்கள்;

 
(rizmira)

Related posts

எல்லாமே தலைகீழாக செய்து கொண்டிருக்கிறார் எமி

wpengine

நயன்தாராவுக்காக அதிக விருப்பத்துடன் வேலை செய்யும் அனிருத்…

wpengine

கண்களை மொய்க்க நிர்வாணமாய் வலம் வரும் கார்டேஷியன்

wpengine