விசேட செய்தி

தொழிநுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்கவில் விமானம் தரையிறப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ 380 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் 510 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமெரிக்காவில், ரயில் நிலைய அருகில் வெடிப்பு..

wpengine

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலி விபத்து?

wpengine

2019 – வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்…

wpengine