உள்நாட்டு செய்திகள்

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

யாழ் நல்லூரில்  கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் சரத் ஹேமச்சந்திரவின்  மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொண்டவர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவருக்கு உப பொலிஸ் பரிசோதகர்  பதவி வழங்கியுள்ளார். அத்துடன் அவர்  வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்கும் படி பணிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

குருநாகலையில் இரண்டு சுரங்க வழிப்பாதைகள் அமைக்கத்திட்டம்..

wpengine

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று…

wpengine

”பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” – வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.

wpengine