உள்நாட்டு செய்திகள்

விசேட அதிரடிப் படையினர் வாகனம் மீதுதுப்பாக்கிச்சூடு…

நீர்கொழும்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் சிற்றூந்தில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு…

wpengine

தேர்தலில் வாக்களிக்க சகல ஊழியர்களுக்கும் விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு சுற்றுநிரூபம்..

wpengine

பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டைச் சீரழித்துவிட்டார்

wpengine