உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய  கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோர பகுதிகளிலும்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று(05)…

wpengine

ஜனாதிபதி மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அபேட்சகர்களுக்கு இடையே சந்திப்பு..

wpengine

சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

wpengine