உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட புகையிரத சேவை…

பாடசாலை விடுமுறையை கருத்திற் கொண்டு கொழும்பு – கோட்டை முதல் பதுளை வரை விசேட புகையிரத சேவையொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று(25) முதல் கொழும்பு கோட்டையில் காலை 7 மணிக்கு குறித்த இந்த தொடரூந்து பதுளை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும்..

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

wpengine

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…

wpengine