உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண சபையின் அமைப்பாளர்கள் சிலர் பதவி நீக்கம்..

மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயனாத் மற்றும் சபைத் தலைவர் சுனில் ஜயமிணி அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , புதிய அமைப்பளாராக சந்தன ஜயகொடியும் , சபைத் தலைவராக ஹெக்டர் பெத்மகேயும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

wpengine

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

wpengine

சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine