உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியா பாலியல் படுகொலை – 14 நாட்களுக்குள் மேன் முறையீடு..

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம்(27) தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து..

wpengine

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் 4 பேர் பலி [VIDEO]

wpengine

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

wpengine