உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்படித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், ​தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பு பக்கத்தை நோக்கி, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

அரச ஆய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை அரசு வழங்கும்…

wpengine

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை…

wpengine

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நகர்வுகள் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாக பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை..

wpengine