உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் ஹகீமிற்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணை

wpengine

பங்களாதேஷுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்..

wpengine

ஜூலை 4ம் திகதி நள்ளிரவு தொடக்கம் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்?

wpengine