உள்நாட்டு செய்திகள்

மீண்டும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்…

நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை சுத்தப்படுத்துவது அவசியம் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Related posts

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல தடை

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்..

wpengine

நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு உடன்படிக்கையிலும் கையொப்பம் இடப்படமாட்டாது – ஜனாதிபதி..

wpengine