உலக செய்திகள்

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு…

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் வகையில் இந்த பிரகடனத்தை செயல்படுத்துவது, சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

Related posts

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை – பல வீடுகள் சேதம்…

wpengine

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine

உலக மக்களின் மனங்களை உலுக்கிய மற்றுமோர் அலன் குர்தி..

wpengine