உள்நாட்டு செய்திகள்

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை(13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவித்தல் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமையப் பெறவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திடமிருந்து அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் இடையில் இன்று(12) கூட்டம்

wpengine

மாலபே, சைட்டம் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு…

wpengine