உள்நாட்டு செய்திகள்

குருவிட்ட பகுதி விபத்தில் மூவர் பலி…

இரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுசர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் காலமானார்

wpengine

11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று விபத்து…

wpengine

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்த ஐவர் கைது..!

wpengine