உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று(30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

(rizmira)

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

wpengine

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

wpengine