உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை…

நாட்டின் நிலவுகின்ற சீரற்றக் காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Related posts

மொட்டிலிருந்து 40 உறுப்பினர்கள் விலகவுள்ளார்களா..?

wpengine

பாராளுமன்றில் கைகலப்பில் ஈடுபட்ட அனைத்து பா.உறுப்பினர்களுக்கும் எதிராக விசாரணை..

wpengine

மனித உரிமைகளை பாதுகாத்து அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா அறிவுரை..

wpengine