உள்நாட்டு செய்திகள்

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

Related posts

ஜனாதிபதியினை சந்திக்கிறார் விஜயதாச ராஜபக்ஷ..

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

wpengine

மைத்திரி – மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைவது உறுதி.. – பிரதி அமைச்சர் நிஷாந்த..

wpengine