உள்நாட்டு செய்திகள்

லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு…

லிந்துலை வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரண்டு தாதிமார்கள் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என 15 இற்குட்பட்டோர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

 

Related posts

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்..

wpengine

பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை : பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

wpengine