உள்நாட்டு செய்திகள்

தஸநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 22ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மேலும் 378 பேர் மீண்டனர்

wpengine

வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு……

wpengine

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

wpengine