உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படை பேச்சாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஆறு பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த மே மாதம் தசநாயக்க கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, இவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் பதற்றம் – அத்துமீறி நுழைய முயன்ற இம்தியாஸ் கைது..!

wpengine

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றினை வெளிநடப்பு செய்தனர்…

wpengine

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

News Editor