உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏகமனதாக தீர்மானம்…

சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் தலைவர்களால் ஏகமனதான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான கூட்டம் நேற்று(08) இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம்…

wpengine

விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் டக்ளஸ் வலியுறுத்தல்!

News Editor

மருத்துவ சேவைகள் சபை பணிப்புறக்கணிப்பில்

wpengine