உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…

டெங்கு நோய் அதிகம் பரவும் பகுதிகளை இனங்கண்டு, இன்று(17) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

கோழி இறைச்சியின் விலையும்?

wpengine

கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

wpengine

சீரற்ற காலநிலை – தேவை ஏற்படின் விடுமுறை வழங்குமாறு வலயத்துக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு…

wpengine