உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச சேவையாளர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்…

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(26) நிறைவடைகின்றது.

எனினும், இன்றைய தினம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்கள் எதிர்வரும் 1ம்ம ற்றும் 2 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்குட்பட்ட மாவட்ட செயலகத்தில் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோர் வீடுகளுக்கு

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine