உள்நாட்டு செய்திகள்

தனமல்வில – வெல்லவாய வீதி விபத்தில் மூவர் பலி..

தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று(27) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#rishma

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்

wpengine

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான செய்திகள் உண்மையல்ல

wpengine