உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி விலக வேண்டும் என பரிந்துரை…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் குற்றஞ் சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்க அவரது விசாரணைகள் நிறைவடையும் வரை, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பிணை முறி சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த மாரப்பன குழு பரிந்துரைத்துள்ளது.

 

#rishma

 

 

Related posts

டெங்கு நோயினால் 85 பேர் உயிரிழப்பு

wpengine

கொலையில் முடிந்த வாக்குவாதம்

Azeem Kilabdeen

பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

wpengine