உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்சவின் வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு…

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டத்தரணி வாங்கிய மதிய உணவு பொதியில் புழு!

Azeem Kilabdeen

குடு மேர்வினுக்கு 40 வருட சிறைத்தண்டனை

wpengine

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

wpengine