உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு தற்போது பதிவு செய்யப்படுகிறது…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களுக்கு வழங்க இருந்த விசேட அறிவிப்பு தற்போது பதவி செய்யப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த பதிவானது இன்று(16) மாலை ஊடகங்களுக்கு வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

  • #rishma

Related posts

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …

wpengine

இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

வியாழனன்று கோப் குழுவின் விசேட கூட்டம்

wpengine