உள்நாட்டு செய்திகள்

ரயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை..

வழக்கிற்காக நீதிமன்றில் ஆஜராகாமை காரணமாக மருத்துவ பீட மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

#rishma

Related posts

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு விளக்கமறியல்…

wpengine