வணிகம்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்…

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.

இவை மூதூர் கிண்ணியா திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் காணப்படுவதாகவும், அவித்த பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…

wpengine

இஸ்லாமபாத் – இலங்கைக்கிடையில் தொழில்துறை அபிவிருத்தியை மேற்கொள்ளத் திட்டம்…

wpengine

வறண்ட தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை…

wpengine