உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவை வழமைக்கு..

புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(23) காலை கரையோர புகையிரத பாதையில் ஏற்பட்ட ரயில் சேவைகளின் தாமதம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அழுத்கமை இலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதமே பேருவளை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

முதன் முறையாய் கூடும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய உறுப்பினர்கள்

wpengine

கரு ஜயசூரியவிற்கு கொலை அச்சுறுத்தல்

wpengine

கொழும்பு மாவட்ட குடும்ப சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

wpengine