உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(04) மாலை 2 மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மாகாணம் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் காலை பொழுது மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

உர பிரச்சினை – SJB ஆர்ப்பாட்டம்

wpengine

இலங்கை இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம்…

wpengine

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்

wpengine