உள்நாட்டு செய்திகள்

மறுஅறிவித்தல் வரும் வரை கண்டி மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம்….

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை கண்டி முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்

wpengine

விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

wpengine

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

wpengine