உள்நாட்டு செய்திகள்

கண்டியில் 12 பெற்றோல் குண்டுகள் பொலிசாரால் மீட்பு..

கண்டி- இலுக்தென்ன,பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெற்றோல் குண்டுகளை பொலிஸார் இன்று ​(09) அதிகாலை மீட்டுள்ளனர்.

தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு பெற்றோல் குண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

####

Related posts

அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமுலாக்கப்படவில்லை?’ – சஜித் கேள்வி!

wpengine

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

wpengine

தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் – BBS

wpengine