உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு…

இன்று(19) அதிகாலையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத தண்டவாளத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு..!

wpengine

தேர்தல் குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி

News Editor

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

wpengine