உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,  குறித்த ஆணைக்குழுவினால் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine

மண் சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்கள் வெளியேற்றம்…

wpengine

பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

wpengine