உள்நாட்டு செய்திகள்

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

காலி – ஹிநிந்தும பகுதியில் ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் இன்று(31) நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் 39 வயதுடைய தாயொருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

wpengine

ரூபாவின் பெறுமதியை ஆராய ஐ.தே.க.யினால் விசேட குழு…

wpengine

கஞ்சா போதைப் பொருளுடன் யாத்திரை செய்த பிக்குகள்

wpengine