உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக ஐந்து வருட காலம் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்க குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

இன்றும்  பொருளாதார மையங்கள் திறப்பு 

wpengine

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

wpengine

நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்…

wpengine