உள்நாட்டு செய்திகள்

மே தின ஒத்திவைப்பு – ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் சமர்ப்பிப்பு…

வெசாக் தினம் காரணமாக மே தினத்தினை ஒத்திவைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.

மே 01ம் திகதி கொண்டாடப்படும் மே தினம், மே 07ம் திகதி வரை ஒத்திவைக்க அண்மையில் அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

நாம் ஒன்றுக்கும் சளைத்தவர்கள் அல்லர் – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உபுல் சவால்..

wpengine

ஊவா மாகாண சபை அமைச்சராக உபாலி பதவியேற்பு

wpengine

மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்..!

wpengine