உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(12) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100mm வேகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#####

Related posts

எதிர்கட்சியினர் தொடர்ந்தும் எதிர்ப்பு

wpengine

700 மில்லியன் ரூபா மோசடியில் எயார்டெல் நிறுவனம்

wpengine

‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் ஈரான் நாட்டு பெண், கட்டுநாயக்கவில் கைது…

wpengine