உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை முன்வைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி பாராளுமன்றம் ஒன்று கூடியதன் பிற்பாடு அது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

####

Related posts

ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

wpengine

சஜித்தின் ஆட்சியிலும் நானே பிரதமர் – ரணில்

wpengine

கோத்தாவை கைது செய்வதற்கான தடை மீளவும் நீடிப்பு..

wpengine