உள்நாட்டு செய்திகள்

கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை…

இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உடவளவ நீர்தேக்கத்துக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் அமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த பாதையில் கனரக வாகனங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய ஒக்டோபர் வரை தடை

wpengine

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் குமார் சங்கக்கார கருத்து

wpengine

புதிதாக 8 ரயில்கள் சேவையில்

wpengine