உள்நாட்டு செய்திகள்

ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…

wpengine

பல பகுதிகளில் 150 மி.மீற்றர் வரையான அடை மழை

wpengine

விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்கலாம் – பிரபல சோதிடர் ஆரூடம்

wpengine