உள்நாட்டு செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பிரிவில் தீப்பரவல்..

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று(25) பிற்பகல் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த தீப்பரல் மின்சார கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Rizmira

Related posts

புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க அரசு தீர்மானம்..

wpengine

இலங்கையினை தோற்கடிக்கத் தீட்டிய திட்டம் குறித்து தாஹிர் ஊடகங்களுக்கு கருத்து..

wpengine

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?

wpengine